பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவம் ஏத்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மையும்
பல வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ ..
இனி என்னை புதிய உயிராகி
மதி தன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய் ..
தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி பன்னேறு வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்த்த பிள்ளையடி
காற்றாடி போல் இருந்து வீழ்வதிளையடி
அம்பன உறவு கண்டு கூடுகட்டி ஆடுவேன்
அந்நாளில் நான் இருந்த வாழ்க்கைதான் தேடுவேன் ..
நரை கூடி கிழ பருவம் ஏத்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மையும்
பல வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ ..
இனி என்னை புதிய உயிராகி
மதி தன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்
என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய் ..
தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி பன்னேறு வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்த்த பிள்ளையடி
காற்றாடி போல் இருந்து வீழ்வதிளையடி
அம்பன உறவு கண்டு கூடுகட்டி ஆடுவேன்
அந்நாளில் நான் இருந்த வாழ்க்கைதான் தேடுவேன் ..
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி ..
எந்தன் எண்ணம் என்னும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி ..
ஹே தையம் தியம் தக்கதியம் தாக்கு ..
தையம் தியம் தக்கதியம் தாக்கு ..
ஹோய் தையம் தியம் தக்கதியம் தாக்கு ..
எந்தன் எண்ணம் என்னும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி ..
ஹே தையம் தியம் தக்கதியம் தாக்கு ..
தையம் தியம் தக்கதியம் தாக்கு ..
ஹோய் தையம் தியம் தக்கதியம் தாக்கு ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
5 Minutes to write comment it will make me to add more contents to the site..